கிரிக்கெட்
சதானந்த் விசுவநாத் - மின்மினியாகிப் போன கிரிக்கெட் நட்சத்திரம் Print E-mail
Written by வினையூக்கி   
Sunday, 08 June 2008 20:15

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று வந்த இந்திய அணியைப் பாராட்டி பெங்களூரில் நடைபெற்ற பாராட்டுவிழா பற்றிய கிரிகின்போ கட்டுரையில் இறுதியில் இந்த வாக்கியம் இடம்பெற்றிருந்தது.
Sadanand Viswanath sat in the throng, unrecognised by most. Just 23 years ago, he was part of an Indian side that went unbeaten through the World Championship of Cricket. His ebullience and skill behind the stumps had everyone reaching for superlatives but within two seasons, he was gone, lost to depression and a battle with the bottle.
மேலே சொன்ன வாக்கியம் புகழை அடையப்போகும் போதும், புகழின் உச்சத்தில் இருக்கும் போதும் செய்யும் சிலதவறுகள் ,அதன் தொடர்ச்சியாக ஏற்படும் ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ள இயலாத மனநிலை உடைய விளையாட்டுவீரர்களுக்கு, குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை வாக்கியம். முகட்டில் இருந்து தான் எந்தவொரு வீழ்ச்சியும் தொடங்குகிறது எனபதற்கு மேலும் ஒரு அத்தாட்சி.
Last Updated ( Sunday, 08 June 2008 20:19 )
Read more...
 
மனோஜ் பிரபாகர் PDF Print E-mail
Written by வினையூக்கி   
Thursday, 12 October 2006 15:30

 

ஐபிஎல் ஆட்டங்களில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் அஸ்னோத்கரின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது 1996ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த கலுவித்தரனாவும் , இன்று வரை அதிரடியில் கலக்கும் ஜெயசூர்யாவும் அதன் நீட்சியாக ,அவர்கள் முடித்து வைத்த மனோஜ்பிரபாகரின் கிரிக்கெட் வாழ்வும் நினைவுக்கு வந்தது.

 

Last Updated ( Saturday, 07 June 2008 23:42 )
Read more...
 


Copyright © 2008 வினையூக்கி. All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.